விசா பப்ளிகேஷன்ஸ் - Visa Publications

இரவல் கவிதை

இரவல் கவிதை
ஆசிரியர்: பாலகுமாரன்
பதிப்பாளர்: விசா பப்ளிகேஷன்ஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 4
ஆண்டு: January 2024
பக்கங்கள்: 200
எடை: 400 கிராம்
அட்டை: Hard Bound
வகைப்பாடு: புதினம் (நாவல்)
ISBN: _

இருப்பு உள்ளது

விலை: ரூ. 200.00
தள்ளுபடி விலை: ரூ. 180.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: தமிழ் வாசகர்களிடையே தனி வரவேற்பைப் பெற் றுள்ள திரு. பாலகுமாரன் அவர்களின் படைப்பான இரு கதைகளின் இணைப்பே இந்நூல்.சிரமப்பட்டு சிந்தித்து அழகுமணிக் கவிதைகளை குரு மூர்த்தி எழுதித் தர, கேவலம் அதைக் காசு கொடுத்து வாங்கி சங்கீதாவிடம் கொடுத்து அவள் காதலைப் பெறத் துடிக்கும் சாமிநாதனைக் கண்டு குமுறி அழுகிறான் குருமூர்த்தி, அவனுக்காக நாமும் அழத்தான் தோன்றுகிறது. சங்கீதா யாரைக் காதலிக்கிறாள்? என்பதை இரவல் கவிதை கதை கூறுகிறது.இரண்டாவது கதை: காற்றுக்கென்ன வேலி?சுதந்தரமாக எங்கும் வீசி அலைபாயும் காற்றுக்குவது போட யாரால் முடியும்? அந்தக் காற்றைப் போல சுதந்திர மானவன் சுந்தரம்.

Qty:   

நேரடியாக வாங்க : +91-70103 86844

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.