திருமகள் நிலையம் - Thirumal Nilayam

ரங்கநதி

ரங்கநதி
ஆசிரியர்: இந்திரா சௌந்தர்ராஜன்
பதிப்பாளர்: திருமகள் நிலையம்
மொழி: தமிழ்
பதிப்பு: 4
ஆண்டு: August 2024
பக்கங்கள்: 516
எடை: 590 கிராம்
அட்டை: Paper back
வகைப்பாடு: புதினம் (நாவல்)
ISBN: _

இருப்பு உள்ளது

விலை: ரூ. 520.00
தள்ளுபடி விலை: ரூ. 500.00

அஞ்சல் செலவு: ரூ. 0.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் உலகத்திலுள்ள அமானுஷ்ய விடயங்களை இந்தப் புதினத்தின்வழி உலக மக்களுக்கு வெளிகொணர்ந்துள்ளார். இந்தப் புதினம் செறிவான கதை அமைப்புடன் அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை, மர்மங்கள் என்று பல சுவாரஸ்யக் கூறுகளையும் கொண்டுள்ளது. காதலர்கள் தங்களின் எதிர்ப்புகளுடன் போராடி வெற்றி பெற்று திருமணம் செய்து கொள்கிறார்களா அல்லது தோல்வியுற்று இருவரும் சேர்ந்து காவிரியில் வெள்ளத்தில் குதித்து விடுகிறார்களா என்பது தான் கதை. இந்தக் கதையில் ஆசிரியர் சாமர்த்தியமாய் ரங்கன் பிறப்பைப் பற்றிய ரகசியத்தை ஒரு மர்ம முடிச்சாகப் போட்டு லாவகமாக அவிழ்க்கிறார். இறுதி அத்தியாயம் வரை கதையைத் துளித் தொய்வில்லாமல் கொண்டு சென்றிருக்கிறார். புதினம் பிரியர்களுக்கு நல்ல விருந்து. இன்றே முந்துங்கள், ஆன்மீகமும் அமானுஷ்யமும் நிறைந்த இந்தப் புதினத்தைச் சிறப்பு விலையில் வாங்கி, வாசித்து மகிழுங்கள்.

Qty:   

நேரடியாக வாங்க : +91-70103 86844

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.